223
குடியாத்தம் அருகே சொத்து தகராறில் தம்பியைக் கத்தியால் குத்திக் கொன்று விட்டுத் தப்பியோடிய அண்ணனை போலீஸார் கைது செய்தனர். செட்டிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கவியரசனின் அண்ணன் கார்த்திகேயன் சொத்து ச...

444
செங்கல்பட்டு சார்பதிவாளர் அலுவலகம் எதிரில் குடிபோதையில் இருந்த இருவர் ஒருவரையொருவர் தாக்கி கொண்ட நிலையில், அதனை தடுத்த காவலர் அஜீத்குமார் என்பவரை அந்த இருவரும் சேர்ந்து தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்ட...

397
திருவாரூர் அருகே தங்கையின் காதலை ஏற்க மறுத்து, அவரையும் அவரது காதலரையும் வெட்டுவேன் என பெண்ணின் அண்ணன் பேசியதாக கூறப்படும் ஆடியோ இணையத்தில் பரவி வருகிறது. நாகை மாவட்டத்தைச் சேர்ந்த ஆகாஷும் மயிலாடு...

310
செங்கல்பட்டு மாவட்டம் ஆக்கிணாம்பட்டில் வயலில் வரப்பு வெட்டும் தகராறில் தனது 2 மகன்களுடன் சேர்ந்து தம்பியை மண்வெட்டியால் அண்ணன் அடித்ததில் அவர் உயிரிழந்தார். கோதண்டனுக்கும் அவரது தம்பி ஹரிகிருஷ்ணன...

262
சென்னை வண்ணாரப்பேட்டை மூலக்கொத்தளம் பகுதியில் காரில் கஞ்சா கடத்திச்சென்றதாக கல்லூரி மாணவரையும், அவரது சகோதரரையும் போலீசார் கைது செய்துள்ளனர். நேற்றிரவு  வாகனச்சோதனையில் சிக்கிய சந்துரு, விக்ன...

823
சென்னையில், தங்கையை காதலித்து சுய மரியாதை திருமணம் செய்துக் கொண்டவரை 4 மாதங்களுக்கு பிறகு சமாதானம் பேசுவதற்காக பாருக்கு அழைத்து கூட்டாளிகளுடன் சேர்ந்து வெட்டிக் கொலை செய்ததாக அண்ணன் உள்பட 5 பேர் கை...

3104
தர்மபுரியில் , கொடுத்த பணத்தை திருப்பித் தரவில்லை என்று ஐ.டி. பெண் ஊழியர் ஒருவர், தனது அண்ணனுக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் முன்பாக அமர்ந்து எவர்சில்வர் தட்டுடன் பிச்சை எடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது....



BIG STORY